Saturday, October 15, 2011

Naane Kelvi Naane Padhil

நானே கேள்வி... நானே பதில்!

"எச்சரிக்கை உணர்வு எப்படிபட்டதாக இருக்க வேண்டும்?"
"மீனுக்கு ஆயிரம் முட்கள் இருந்தாலும் ஒரு தூண்டில்
முள்ளிடம் தோற்று விடுகிறது.மீன்களிடமும் நாம் கற்க வேண்டிய
பாடங்கள் இருக்கிறது."

"தித்தித்தது,இந்த வார்த்தைய தலைப்பா வச்சு ஒரு கவிதை சொல்லுங்களேன்?"
"கவிதையை விட முக்கியமான ஒரு மேட்டர் சொல்றேங்க,தமிழ் மொழியில
ஒரே இன எழுத்துக்கள் அதிகமாக அமைந்துள்ள வார்தை இந்த வார்தைதான்,
யோசிச்சு பாருங்களேன்!"

கே.பிரபாகரன்,காரைக்கால்.609603,

No comments:

Post a Comment